கரூர் மாவட்டத்தில் வருகிற 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

4 hours ago 4

கரூர்,

கரூர் மாவட்டத்தில் வருகிற 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . கரூர் மகா மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியை ஒட்டி வரும் 28ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்ய அடுத்த மாதம் (ஜூன்) 14ஆம் தேதி வேலை நாளாக அறிவித்துள்ளார்.

Read Entire Article