கரூர் அருகே பிரபல ரவுடி தலை துண்டித்துக் கொலை!!

2 months ago 11

கரூர்: குளித்தலை அருகே மேட்டுமகாதானபுரத்தில் பிரபல ரவுடி காளிதாஸ் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். கட்டளைமேட்டு வாய்க்கல் கரையோரம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தலை இல்லாத நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் தெரியாத நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டது பிரபல ரவுடி காளிதாஸ் என தெரிய வந்துள்ளது.

The post கரூர் அருகே பிரபல ரவுடி தலை துண்டித்துக் கொலை!! appeared first on Dinakaran.

Read Entire Article