கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

1 day ago 3

கரூர்: க.பரமத்தி அருகே கிரசர்மேடு பகுதியில் ஆழ்துளை கிணற்றில் பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகினர். ஆழ்துளை கிணற்றில் இருந்து இரும்புக் குழாய்களை மேலே எடுக்கும்போது மின்கம்பி மீது உரசி மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கியதில் நிமிதப்பட்டியைச் சேர்ந்த சதீஷ், முன்னூரைச் சேர்ந்த பாலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

The post கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article