தஞ்சாவூர், பிப்.22: தஞ்சாவூரில் உலக தாய்மொழி நாளை முன்னிட்டு கரந்தை தமிழ்ச் சங்கம் சார்பில் பேரணி நேற்று நடைபெற்றது.தஞ்சாவூரில் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பேரணியை மருத்துவர் நரேந்திரன் தொடங்கி வைத்தார். முன்னதாக ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்தபேரணியில் தமிழ்வேல் உமா மகேசனார் கலை கல்லூரி முதல்வர் ராசாமணி, கரந்தை தமிழ் சங்க செயலாளர் சுந்தரவதனம், உதவி பேராசிரியர் எழிலரசன், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
The post கரந்தை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக தாய்மொழி நாள் பேரணி appeared first on Dinakaran.