கன்னியாகுமரியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. ஈரநிலம் மற்றும் சதுப்பு நிலப் பகுதிகளில் வன அலுவலர், வனப் பாதுகாவலர், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 75 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post கன்னியாகுமரியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி விறுவிறுப்பு appeared first on Dinakaran.