கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் 37 சிறுவர்கள் ஆஜர்

2 months ago 6

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் 37 சிறுவர்கள் ஆஜரானார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 பயின்ற மாணவி, 2022-ல் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, பள்ளி வளாகத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி, அங்கிருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன.

Read Entire Article