கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

2 months ago 12

திருப்பூர்: கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மழை குறைந்த காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

The post கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! appeared first on Dinakaran.

Read Entire Article