கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு

2 months ago 14

நெல்லை: கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(13.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளதாக ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

The post கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article