கனமழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு

2 months ago 11

ஸ்ரீவில்லிபுத்தூர்: மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தொடர் மழை காரணமாக நாளை முதல் டிச.1 வரை சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கனமழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article