கனடாவில் கல்லூரி படித்து வந்த இந்திய மாணவர் கத்தியால் குத்திக்கொலை

1 month ago 9

கனடா: கனடாவில் கல்லூரி படித்து வந்த இந்திய மாணவர் குராசிஸ் சிங் (22) என்பவர் வீட்டில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்த குராசிஸ் சிங்கை அவருடன் தங்கியிருந்த கிராஸ்லே ஹன்டர் (36) என்பவரே கத்தியால் குத்திக் கொன்றார். ஒன்பாரியோவில் உள்ள லாம்ப்டன் கல்லூரியில் படித்துவந்த குராசிஸ் சிங், சார்னியாவில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.

The post கனடாவில் கல்லூரி படித்து வந்த இந்திய மாணவர் கத்தியால் குத்திக்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article