கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு ஜவாஹிருல்லா இரங்கல்

3 hours ago 2

சென்னை: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். “உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என போப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்” என போப் பிரான்சிஸ் மறைவு குறித்து ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

The post கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு ஜவாஹிருல்லா இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article