கண்டன ஆர்ப்பாட்டம்

4 months ago 21

சிங்கம்புணரி, டிச. 19: சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்பு அரிட்டாபட்டியில் ஒன்றிய அரசு அனுமதித்துள்ள டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் காந்திமதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில குழு உறுப்பினர் பொன்னுத்தாய் பேசினார். இதில் சேதுராமன், கர்ணன், சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article