கடல் சீற்றம் காரணமாக பூம்புகார் படகு தளத்தில் படகு சேவை நிறுத்தம்..!!

4 months ago 12

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக பூம்புகார் படகு தளத்தில் படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக 4ஆவது நாளாக பூம்புகார் படகு தளத்தில் படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கண்ணாடி பாலத்தை பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

 

The post கடல் சீற்றம் காரணமாக பூம்புகார் படகு தளத்தில் படகு சேவை நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article