கடலில் நீராடிய 2 பெண் பக்தர்களுக்கு காலில் எலும்பு முறிவு..

2 months ago 11
திருச்செந்தூரில் சீற்றத்துடன் காணப்பட்ட கடலில் நீராடிய பக்தர்கள் இருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காரைக்குடியைச் சேர்ந்த சிவகாமி என்பவரும், சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா என்பவரும் அலையில் சிக்கியபோது கடலுக்குள் இருந்த பாறைகளுக்குள் கால் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த கடற்கரை பணியாளர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Read Entire Article