‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு - முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

7 hours ago 1

சென்னை: `ஓரணி​யில் தமிழ்​நாடு’ உறுப்​பினர் சேர்க்கை நிகழ்வை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இன்று (ஜூலை 1) தொடங்கி வைக்கிறார். தமிழகத்​தில் அடுத்​தாண்டு சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தல் நடை​பெறுகிறது. அடுத்த தேர்​தலிலும் வெற்றி பெற்று ஆட்​சியை தக்க வைக்​கும் வகை​யில் திமுக பல்​வேறு முன்​னெடுப்​பு​களை செய்து வரு​கிறது.

அதன் ஒரு பகு​தி​யாக, ஓரணி​யில் தமிழ்​நாடு என்ற பெயரில், வாக்​குச்​சாவடிதோறும் 30 சதவீதம் வாக்​காளர்​களை திமுக உறுப்​பினர்​களாக்​கும் திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் மதுரை​யில் நடை​பெற்ற திமுக பொதுக்​குழுக் கூட்​டத்​தில் அறி​வித்​தார்.

Read Entire Article