ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு ஆயுள் சிறை

1 month ago 5

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கொலை வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

அரியலூர் மாவட்டம் இலைக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (60). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவரது மகன் கலைமணி (25). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ரவிச்சந்திரன்(56) என்பவருக்குமிடையே கழிவுநீர் கால்வாய் சம்பந்தமாக பிரச்சினை இருந்துள்ளது.

Read Entire Article