திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு குடிபோதையில் பாலியல் தொல்லை அளித்த புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலம் ஓகா செல்லும் விரைவு ரயிலில் தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்குச் சென்ற போது பாலியல் தொல்லை என புகார் அளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
The post ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு குடிபோதையில் பாலியல் தொல்லை அளித்த புகாரில் இளைஞர் கைது appeared first on Dinakaran.