ஒரே நாடு-ஒரே தேர்தல் பன்முகத்தன்மையை சிதைக்கும்: சிந்தனைச்செல்வன் பேட்டி

4 months ago 17

சிதம்பரம்: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பன்முகத்தன்மையை சிதைத்துவிடும் என விசிக எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஜனநாயக முறைதான் மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் என சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 

The post ஒரே நாடு-ஒரே தேர்தல் பன்முகத்தன்மையை சிதைக்கும்: சிந்தனைச்செல்வன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article