ஒப்பனை செய்தால் யார் பார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம், கற்பனை செய்தாலும் கலைஞராக முடியாது: அமைச்சர் அன்பில் மகேஸ்

5 hours ago 3

சென்னை: “ஒப்பனை செய்தால் யார் பார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம், கற்பனை செய்தாலும் கலைஞராக முடியாது” என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தையும் அறிவுசார்ந்த சமுதாயமாக மாற்றி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post ஒப்பனை செய்தால் யார் பார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம், கற்பனை செய்தாலும் கலைஞராக முடியாது: அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.

Read Entire Article