புதிய வருமான வரி மசோதாவின்படி வரி ஏய்ப்பு செய்து சோதனைக்கு உள்ளாகும் நபர் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு தராதபோது மட்டுமே அவரது சமுக வலைதள கணக்கு, மின்னஞ்சல் ஆய்வுக்கு உட்படும் என என வருமானவரித்துறை விளக்கமளித்துள்ளது.
The post ஒத்துழைப்பு தராதபோது மட்டுமே மின்னஞ்சல் கண்காணிக்கப்படும்: ஐ.டி. விளக்கம் appeared first on Dinakaran.