ஒடிசா: இந்தியா- பாக். இடையே போர் பதற்றம் காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகளின் விடுமுறையை ஒடிசா அரசு ரத்து செய்தது. விடுமுறையில் உள்ள அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் உடனடியாக பணிக்கு திரும்ப ஒடிசா அரசு உத்தரவிட்டது.
The post ஒடிசாவில் ஐபிஎஸ் அதிகாரிகளின் விடுமுறை ரத்து..!! appeared first on Dinakaran.