தேசிய பாதுகாப்பு நிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்கொடை வழங்க முடிவு..!!

5 hours ago 2

சென்னை: தேசிய பாதுகாப்பு நிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்கொடை வழங்க முடிவு செய்துள்ளார். இசைக்கச்சேரி வருவாய் மற்றும் ஒரு மாத ஊதியத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்க முடிவு செய்தார்.

The post தேசிய பாதுகாப்பு நிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்கொடை வழங்க முடிவு..!! appeared first on Dinakaran.

Read Entire Article