ஒசூர் கோட்டத்தில் ரூ.1 கோடியில் தூர்வாரும் பணிக்கு அரசாணை வெளியீடு..!!

4 months ago 21

சென்னை: ஒசூர் கோட்டத்தில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க நீர்நிலைகளை தூர்வாரும் திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டையில் 20 நீர்நிலைகள் தூர்வாரப்பட உள்ளன. வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க ரூ.1 கோடியில் நீர்நிலைகளை தூர்வாரும் திட்டத்தை முதல்வர் அறிவித்திருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

 

The post ஒசூர் கோட்டத்தில் ரூ.1 கோடியில் தூர்வாரும் பணிக்கு அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Read Entire Article