சண்டிகர் : காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் |இருந்து பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல் விலகியுள்ளார். நடப்பு தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 48 ரன்களை மட்டுமே எடுத்துள்ள இவர், கை விரலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவால் விலகியுள்ளார். மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக சூர்யன்ஷ் ஷெட்ஜ் களமிறங்குவார் என பஞ்சாப் அணி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
The post ஐபிஎல் தொடரில் இருந்து மேக்ஸ்வெல் விலகல் appeared first on Dinakaran.