ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

3 months ago 8

சென்னை : ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், “ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 86,000 பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளோம்.6 மாதங்களில் பட்டா வழங்கும் பணியை செய்து முடிக்க 2 குழுக்களை அமைக்க உள்ளோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article