ஏலகிரி மலையில் விரைவில் ரோப் கார்: சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

1 week ago 3

திருப்பத்தூர்: சுற்றுலாப் பயணிகளை கவர ஏலகிரியில் விரைவில் ‘ரோப் கார்’ அமைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம், ஏலகிரி மலையில் கோடை விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவசெளந்திரவல்லி தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி வரவேற்றார். திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நல்லதம்பி (திருப்பத்தூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Read Entire Article