ஏப்ரல் மாதத்தில் ரூ.2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவிப்பு

1 week ago 3

டெல்லி : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில் தற்போது ரூ.2.37 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

The post ஏப்ரல் மாதத்தில் ரூ.2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article