எரிமலையா... பனிமலையா..? - என்ன செய்யப் போகிறார் செங்கோட்டையன்?

2 hours ago 2

அமைதிக்கு பேர் போன செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியமைக்காக அன்னூர் கஞ்சப்பள்ளியில் நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்திருப்பது அதிமுக-வுக்குள் பெரும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்​களுக்கு முன்பு, ‘இந்து தமிழ் திசை’க்கு செங்​கோட்​டையன் அளித்த நேர்​காணலில், “அதி​முக​வில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர்களை இணைப்பது தொடர்பான பேச்சு நடக்​கிறது” என உறுதிப்​படுத்​தி​யதுடன், இது தொடர்பாக முன்​னாள் அமைச்​சர்கள் - இபிஎஸ்சை சந்தித்தது உண்மை​தான் என்ப​தை​யும் தெளிவுபடுத்​தி​னார்.

Read Entire Article