எம்ஆர்பி தேர்வை உடனடியாக நடத்த ஜி.ஆர்.ரவீந்திரநாத் வலியுறுத்தல்..!!

2 months ago 12

சென்னை: மருத்துவர்களின் 2,500 காலிப் பணியிடங்களை நிரப்ப எம்.ஆர்.பி. தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார். முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு பிறகு ஒப்பந்தப் பத்திரப் பணியை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும், எம்.ஆர்.பி. தேர்வை உடனடியாக நடத்தி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

The post எம்ஆர்பி தேர்வை உடனடியாக நடத்த ஜி.ஆர்.ரவீந்திரநாத் வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article