“என்னை பணத்தாலோ, புகழாலோ யாராலும் அடிமைப்படுத்த முடியாது” - இபிஎஸ் உறுதி

3 months ago 12

கோவை: என்னை பணத்தாலோ, புகழாலோ யாராலும் அடிமைப்படுத்த முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.

கோவை, ஈரோடு, திருப்பூர் மக்களின் 60 ஆண்டுகால கனவுத்திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ரூ.1,916 கோடியில், கடந்த அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரம்பி இருப்பதால் தண்ணீர் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள், அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article