எனது கண்ணியத்தை கேள்விக்குள்ளாக்குவதா?: நடிகர் ரவி மோகன் ஆவேசம்

7 hours ago 3

சென்னை: எனது கண்ணியத்தை கேள்விக்குள்ளாக்குவதா? என்று நடிகர் ரவி மோகன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இத்தனை ஆண்டாக முதுகில் குத்தப்பட்டேன்; இப்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். காயங்களை உணராமல் எனது கண்ணியத்தை கேள்விக்குள்ளாக்குவதால் நான் பேச வேண்டிய நிலை. கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் எனது வாழ்க்கையை உருவாக்கியுள்ளேன். கடந்தகால திருமண வாழ்க்கையை மலிவான அனுதாபம் தேடுவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

The post எனது கண்ணியத்தை கேள்விக்குள்ளாக்குவதா?: நடிகர் ரவி மோகன் ஆவேசம் appeared first on Dinakaran.

Read Entire Article