எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் முறைகேடு வழக்கில் மேல் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை

2 weeks ago 3

டெல்லி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் முறைகேடு வழக்கில் மேல் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் பதில் தர எதிர்மனுதாரர், தமிழ்நாடு அரசு மிலானிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

The post எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் முறைகேடு வழக்கில் மேல் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை appeared first on Dinakaran.

Read Entire Article