எச்.ராஜா மீது போலீசில் புகார்

2 months ago 10

நத்தம், நவ. 10: மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரை பச்சை தேசத் துரோகிகள் எனக் கூறிய பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி நத்தம் காவல் நிலையத்தில் அக்கட்சியினர் புகார் மனு கொடுத்தனர். இதில், மாவட்ட பொருளாளர் அப்துல் அஹது தலைமையில் நகரத்தலைவர் அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post எச்.ராஜா மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Read Entire Article