ஊதியம், பணி நாட்கள் குறைவு... ஊசலாட்டத்தில் ஊர்க்காவல் படையினர்!

1 week ago 5

திருச்சி: ஒருமாதத்தில் அதிகபட்சமாக ரூ.8,400 மட்டுமே ஊதியமாக பெறுவதால், குடும்பத்தை நடத்த முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதாக ஊர்க்காவல் படை வீரர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் காவல் துறையினருக்கு உதவி செய்யும் செய்யும் வகையில் 1962-ம் ஆண்டு ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது.

இந்தியாவில் 25-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஊர்க்காவல் படை செயல்பட்டு வருகிறது. காவல் துறையில் பணிபுரிய விருப்பம் இருந்தும், அதற்கான ஆசை நிறைவேறாதபோது, பலர் ஊர்க்காவல் படையில் இணைந்து சேவை செய்து வருகின்றனர். காவல் துறையினரை போலவே இவர்களுக்கும் தனிச் சீருடை வழங்கப்படுகிறது.

Read Entire Article