உள் இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய போராட்டம்: சித்​திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் ராமதாஸ் அறிவிப்பு

1 day ago 3

சென்னை: வன்னியர்களக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கோரி இதுவரை இல்லாத வகையில் போராட்டம் நடத்தப்போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக மற்​றும் வன்​னியர் சங்​கத்​தின் சார்​பில் மாமல்​லபுரம் அருகே திரு​விடந்​தை​யில் `சித்​திரை முழுநிலவு வன்​னிய இளைஞர் பெரு​விழா மாநாடு' நேற்று மாலை நடை​பெற்​றது.

12 ஆண்​டு​களுக்கு பிறகு மாநாடு நடை​பெறு​வ​தால் தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து ஏராள​மானோர் பங்​கேற்​றனர். பாமக நிறு​வனர் ராம​தாஸ் தலைமை தாங்கி மாநாட்டு மலரை வெளி​யிட்​டார். பாமக தலை​வர் அன்​புமணி, கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி, வடக்கு மண்டல இணை பொதுச்​செய​லா​ளர் ஏ.கே.மூர்த்​தி, பசுமை தாயகம் தலை​வர் சவுமியா அன்​புமணி, செய்தி தொடர்​பாளர் க.பாலு, செயற்​குழு உறுப்​பினர் ஈக்​காட்​டுத்​தாங்​கல் இரா.சிவகுமார், வன்​னியர் சங்​கத் தலை​வர் பு.​தா.அருள்​மொழி உட்பட முக்​கிய நிர்​வாகி​கள், ஆந்​தி​ரா, கர்​நாடகா மாநிலங்​களை சேர்ந்த அரசி​யல் கட்​சி​யினர் பங்​கேற்​றனர்.

Read Entire Article