திருவாரூர்: திருவாரூர்: உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் ஆலய பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழித் தேரோட்டம் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 96 அடி உயரமும், 350 டன் எடையும் கொண்ட பிரமாண்ட தேர் 4 வீதிகள் வழியாக வலம் வரும் என்பதால் 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது appeared first on Dinakaran.