ராகிங் கொடுமையால் மாணவர் தற்கொலை?

1 week ago 5

சென்னை: சேத்துப்பட்டு பகுதியில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து 12ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் சில மாணவர்கள் ராகிங் செய்ததால் மனமுடைந்து மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

The post ராகிங் கொடுமையால் மாணவர் தற்கொலை? appeared first on Dinakaran.

Read Entire Article