உரிமையியல் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை : ஐகோர்ட் கிளை அதிரடி

1 month ago 9

மதுரை : கோயில் நிர்வாகம் சம்பந்தமான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விசாரணை செய்ய தடை விதிக்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணையின் போது, கோயில் நிர்வாகம் சம்பந்தமான வழக்குகளை விசாரணை செய்ய உரிமையியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன் கோயில் நிர்வாகம் சம்பந்தமான வழக்கை விசாரணை செய்ய
இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post உரிமையியல் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை : ஐகோர்ட் கிளை அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article