உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

1 week ago 5

உதகை : உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் உதகையில் பேசி உள்ளார். பல்கலை. விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பெற்றுள்ள தீர்ப்பு மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

The post உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article