“உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்” - திருமாவளவன் எம்.பி

6 hours ago 3

மதுரை: உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் அரசும், சட்டத் துறையும் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினார்.

உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை கடைபிடிக்கக் கோரி சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வாஞ்சிநாதன், பசும்பொன் பாண்டியன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி பங்கேற்றார்.

Read Entire Article