உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ ஆக்ரா விரைவுச் சாலையில் லாரி மீது பேருந்து மோதி 8 பேர் உயிரிழப்பு

2 months ago 10

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ ஆக்ரா விரைவுச் சாலையில் லாரி மீது பேருந்து மோதி 8 பேர் உயிரிழந்தனர். லக்னோவில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த பேருந்து, டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த 19 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ ஆக்ரா விரைவுச் சாலையில் லாரி மீது பேருந்து மோதி 8 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article