“உதயநிதி பேச்சுக்கு ‘ஜால்ரா’ போட மக்கள் எங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை” - ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

1 month ago 14

மதுரை: “திமுக எம்எல்ஏ-க்களை போல் உதயநிதி பேச்சுக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக கூறினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கண்ணனூர் மு.ஆண்டிப்பட்டி கருமாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், ஆர்.பி.உதயகுமார் பேசியது: “தமிழகத்தில் ‘பூத்’ கமிட்டியை பொறுத்தவரையில் அதிமுக மிகபலமாக இருக்கிறது. மிக அற்புதமாக கே.பழனிசாமி வடிவமைத்தள்ளார்.

Read Entire Article