உதயநிதி தலைமையில் நடந்த அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: டிடிவி தினகரன் கண்டனம்

4 months ago 17

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எகஸ் தளத்தில், “சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டு முறை தவறாக பாடப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

Read Entire Article