உதகையில் 127-வது மலர்‌ காட்சி மே 16 முதல்‌ 21 வரை 6 நாட்கள் நடக்கிறது

3 hours ago 3

உதகை: 127-வது மலர்‌ காட்சி, உதகை அரசு தாவரவியல்‌ பூங்காவில் மே மாதம் 16 முதல்‌ 21 வரை 6 நாட்கள் நடக்கிறது. குன்னூர் காட்டேரி பூங்காவில் முதன்முறையாக மலைப் பயிர்கள் காட்சி மே 31 மற்றும் ஜூன் மாதம் 1-ம் தேதி நடக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில்‌ ஒவ்வொரு ஆண்டும் மே மாதம்‌ கோடைவிழா நடக்கும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளாக காய்கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி என விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில்‌ மலர்க்காட்சியைக்‌ காண உலகம்‌ முழுவதிலும்‌ இருந்து பல லட்சக்கணக்கான சுற்றுலா பபணிகள்‌ வருகை புரிகின்றனர்‌.

Read Entire Article