உடனடி கடன் திட்டங்களால் சேமிப்புத் திறன் குறைந்துள்ளது: ஆர்.பி.ஐ துணை ஆளுநர் கருத்து

2 months ago 11

மும்பை: கிரெடிட் கார்டு உள்ளிட்ட உடனடி கடன் சேவைகள், இளம் தலைமுறையின் சேமிப்புத் திறனை குறைத்துள்ளதாக ஆர்.பி.ஐ துணை ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார். புதிய நிதியியல் தொழில்நுட்பங்கள், பாரம்பரிய பொருளாதாரக் கொள்கைகளின் செயல்திறனை பாதிப்பதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.

 

The post உடனடி கடன் திட்டங்களால் சேமிப்புத் திறன் குறைந்துள்ளது: ஆர்.பி.ஐ துணை ஆளுநர் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article