ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

2 hours ago 2

புதுடெல்லி: கோவை ஈஷா யோகா மையத்தில் போலீஸார் விசாரணை மேற்கொள்ளதடை விதித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இதுதொடர்பான வழக்கை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் துறவறம் பூண்டுள்ள தனது 2 மகள்களையும் மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி, கோவையை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியரான காமராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

Read Entire Article