ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

2 hours ago 1

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்​தேர்​தலுக்கான பிரச்​சாரம் நேற்று மாலை​யுடன் நிறைவடைந்​தது. இதையடுத்து, நாளை (பிப்.5) நடைபெறும் வாக்​குப்​ப​திவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்​துள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்​கோவன் மறைவையடுத்து, அத்தொகு​திக்கான இடைத்​தேர்தல் நாளை (பிப்.5) நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் புறக்​கணித்​துள்ள நிலை​யில், திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 46 வேட்​பாளர்கள் போட்​டி​யிடு​கின்​றனர்.

Read Entire Article