ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு!!

2 weeks ago 5

ஈரோடு :ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிப்.5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக ஆகிய கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன.

The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு!! appeared first on Dinakaran.

Read Entire Article