ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியா? – ஓபிஎஸ் பதில்

4 months ago 16

ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா என்ற கேள்விக்கு ஆலோசித்து முடிவெடுப்போம் என ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் கலந்து பேசி முடிவெடுப்போம் என்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு சட்டத்திருத்த மசோதா, குற்றங்களை கட்டுப்படுத்த வழிவகுக்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

The post ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியா? – ஓபிஎஸ் பதில் appeared first on Dinakaran.

Read Entire Article