ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாஜ புறக்கணிப்பு: அண்ணாமலை அறிவிப்பு

3 weeks ago 3

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பாஜ புறக்கணிப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெற இருப்பது, இடைத்தேர்தலுக்கான இடைத் தேர்தல்.

வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத்ேதர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாஜ புறக்கணிப்பு: அண்ணாமலை அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article